குறுந்தொகை 28 : ஒளவையார்
என்னைக் கொல்லும் இக்காமநோய் அறியாது தூங்கும் இவ்வூரைச் சுழன்று வரும் சூறாவளிக் காற்றென முட்டுவேனோ ... தாக்குவேனோ ... நிலையற்ற நானும் இத்தன்மை வலுப்பெற்று அச்சூறாவளிக் காற்றைப் போல்தான் ஒலி எழுப்புவேனோ .... யாரிடம் நான் சொல்வேன் என் துன்பத்தை ..