Posts

Showing posts from June 20, 2021

குறுந்தொகை 1 : திப்புத் தோளார்

போர்க்களம் சென்று பகைவரைக் கொன்றதால் குருதி தோய்ந்த தந்தங்களை உடைய யானை மீது பகைவர் பாய்ச்சிய வலிமையான அம்பினாற் அதன் காலில் அணிந்திருந்த அணிகலன் குருதியோடு கழண்டு விழ உருவான செம்'மலை' போலுள்ளது இச் செங்காந்தள் மலர்க்கொத்து ....