குறுந்தொகை 1 : திப்புத் தோளார்

போர்க்களம் சென்று பகைவரைக் கொன்றதால் குருதி தோய்ந்த தந்தங்களை உடைய யானை மீது பகைவர் பாய்ச்சிய வலிமையான அம்பினாற் அதன் காலில் அணிந்திருந்த அணிகலன் குருதியோடு கழண்டு விழ உருவான செம்'மலை' போலுள்ளது இச் செங்காந்தள் மலர்க்கொத்து ....


 

குறுந்தொகை 1 :

செங்களம் படக்கொன் றவுணர் தேய்த்த

செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்

கழல்தொடிச் சேஎய் குன்றம்

குருதிப் பூவின் குலைக்காந் தட்டே

                        -   திப்புத் தோளார்

Comments