பெரும்பாணாற்றுப்படை : 257 - 262

மழை பொழிந்து மூங்கில் வளர்ந்து நிற்கும் மலை அடுக்கில் யட்சிகளின் யாளிகள் வந்தால் , பலம் பொருந்திய போர் யானைகள் பல அங்கு விரையும். அதைப்போல ஓயாது இயந்திரங்கள் எழுப்பும் ஓசையும், இன்பம் தரும் பொருள் வேகும் புகை சூழ்ந்த ஆலைகளில் கரும்பின் *தீம்சாறு விரும்பியவர்கள் அங்கு விரைந்து உண்பீர்.

* யாளி - dragon    * யட்சி - தேவதை/பிசாசு    *தீம்சாறு - சாராயம்.

 

பெரும்பாணாற்றுப்படை  :  257 - 262

மழை விளையாடும் கழை வளர் அடுக்கத்து  

அணங்குடை யாளி தாக்கலின், பல உடன்    

கணம் சால் வேழம் கதழ்வுற்றாஅங்கு,  

எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை  

விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும்,   

கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசைமின் ..........



 

Comments