நாலடியார் 120 :

ஆராய்ந்து பார்த்தால் மரணத்தின் பொழுது ஒருவன் தான் செய்த செயலின் புகழ் அல்லாது வேறொன்றை எடுத்துச் செல்வதில்லை. போற்றி வளர்த்த உடலும் பயனற்றது தான்.

 

நாலடியார்  120

தாம்செய் வினையல்லால் தம்மோடு செல்வதுமற் 

யாங்கணும் தேரின் பிறிதில்லை - ஆங்குதாம் 

போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே 

கூற்றம்கொண் டோடும் பொழுது. 

 


Comments