நாலடியார் 120 :
ஆராய்ந்து பார்த்தால் மரணத்தின் பொழுது ஒருவன் தான் செய்த செயலின் புகழ் அல்லாது வேறொன்றை எடுத்துச் செல்வதில்லை. போற்றி வளர்த்த உடலும் பயனற்றது தான்.
நாலடியார் 120
தாம்செய் வினையல்லால் தம்மோடு செல்வதுமற்
யாங்கணும் தேரின் பிறிதில்லை - ஆங்குதாம்
போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே
கூற்றம்கொண் டோடும் பொழுது.
Comments