குறுந்தொகை 3 : தேவகுலத்தார்

வானத்தை விட உயர்ந்ததோ கடலை விடப் பெரியதோ இல்லையெனினும் நிலத்தில் பெரியது இம்மலை. அதைப் போலத்தான் கருங்கால்களை உடைய குறிஞ்சிப் பூக்களிலிருந்து பெருந்தேன் சேகரிக்கும் மலைநாட்டவன் உடனான என் காதலும் இம்மண்ணில் பெரியது ... தோழி
 
குறுந்தொகை 3 : தேவகுலத்தார்
 
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே ...
 
 
 
 
 

Comments