Skip to main content

குறுந்தொகை 4 : காமஞ்சேர் குளத்தார்

வருந்துமே என் நெஞ்சம். கண்ணிமைகளை எரிப்பது போலத் துன்புற்றுக் கண்ணீர் தேங்கி நிற்பதற்குக் காரணமான காதலரின் பிரிவால் வருந்துமே

 

குறுந்தொகை 4 : காமஞ்சேர் குளத்தார்

 

நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே

இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி 

அமைதற்கு அமைந்த நங்காதலர் 

அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே  அமைவு ...

 

Comments