குறுந்தொகை 6 : பதுமனார்

சொற்கள் தீர்ந்துபோய் எவ்வித விருப்பும் வெறுப்புமின்றி மக்கள் இனிது உறங்கிக் கொண்டிருக்கின்றனர் நள்ளிரவில். பாதி உலகமும் அவ்வாறே ...

 

குறுந்தொகை 6 : பதுமனார்

 

நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்

தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று

நனந்தலை யுலகமுந் துஞ்சும்

ஓஒர்யான் மன்ற துஞ்சா தேனே .. 

 

-

Comments