குறுந்தொகை 6 : பதுமனார்
சொற்கள் தீர்ந்துபோய் எவ்வித விருப்பும் வெறுப்புமின்றி மக்கள் இனிது உறங்கிக் கொண்டிருக்கின்றனர் நள்ளிரவில். பாதி உலகமும் அவ்வாறே ...
குறுந்தொகை 6 : பதுமனார்
நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை யுலகமுந் துஞ்சும்
ஓஒர்யான் மன்ற துஞ்சா தேனே ..
-
Comments