குறுந்தொகை 5 : நரிவெரூஉத் தலையார்

அதுவோ தோழி , அதுதான் காதல். சேற்றில் திரியும் குருகு பறவைகள் தூங்குவதற்கு நிழல் தரும் புன்னை மரங்கள் நிறைந்த கடலும் ஆறும் சேரும் கழியின் உப்புநீர்,  நெய்தல் தலைவன் உன்னைத் தனித்துவிட்டுப் பிரிந்தானானென உனது இமையில் திரண்ட கண்ணீருக்கு ஒப்பாகாது ...

 

குறுந்தொகை 5 : நரிவெரூஉத் தலையார்

  

அதுகொல் தோழி காம நோயே
வதிகுரு குறங்கும் இன்னிழற் புன்னை
உடைதிரைத் திவலை அரும்புந் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே


Comments