Posts

Showing posts from 2020

பெரும்பாணாற்றுப்படை : 257 - 262

மழை பொழிந்து மூங்கில் வளர்ந்து நிற்கும் மலை அடுக்கில் யட்சிகளின் யாளிகள் வந்தால் , பலம் பொருந்திய போர் யானைகள் பல அங்கு விரையும். அதைப்போல ஓயாது இயந்திரங்கள் எழுப்பும் ஓசையும், இன்பம் தரும் பொருள் வேகும் புகை சூழ்ந்த ஆலைகளில் கரும்பின் *தீம்சாறு விரும்பியவர்கள் அங்கு விரைந்து உண்பீர்.

திருக்குறள் அதிகாரம்: 109 காமத்துப்பால் : களவியல் : தகையணங்குறுத்தல்

தகையணங்குறுத்தல் :  தேவதை போன்ற குணமும் அழகும் பொருந்திய பெண்ணால் உறுத்தப்படுத்தல்.

திருக்குறள் அதிகாரம்: 110 காமத்துப்பால் : களவியல் : குறிப்பறிதல்

குறிப்பறிதல்   :    தான் விரும்பும் பெண்ணின் கண்களில் உள்ள குறிப்பை அறிந்து புரிந்துகொள்ளல் 

திருக்குறள் அதிகாரம்: 111 காமத்துப்பால் : களவியல் : புணர்ச்சிமகிழ்தல்

புணர்ச்சிமகிழ்தல் :   காதலனும் காதலியும் கூடி மகிழ்வுறுவது புணர்ச்சிமகிழ்தல்.அதை வெளிப்படுத்தும் பாக்களாக இவ்வதிகாரத்தில் ...

திருக்குறள் அதிகாரம்: 112 காமத்துப்பால் : களவியல் : நலம்புனைந்துரைத்தல்

நலம்புனைந்துரைத்தல்  :  நல்லது கெட்டது எடுத்துரைத்துப் புரிய வைப்பது நலம்புனைந்துரைத்தல் .  தன் காதலியின் அழகோடு ஒப்பிட்டு இயற்கைக்கும் மற்ற பெண்களுக்கும் நல்லது கெட்டது எடுத்துரைக்கும் பாக்கள்.

திருக்குறள் அதிகாரம்: 113 காமத்துப்பால் : களவியல் : காதற்சிறப்புரைத்தல்

காதற்சிறப்புரைத்தல்  :  தங்கள் காதல் எத்தகையத்து என்றெடுத்துரைக்கும் பாக்கள் ....

மடலூர்தல் , மடலேறுதல் என்றால் என்ன?

குறுந்தொகை 182 ( - மாதங்கீரனார் ) =============== // விழுத்தலைப் பெண்ணை விளையன் மாமடல் மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி வெள்ளென் பணிந்துபிறர் எள்ளத் தோன்றி ஒருநாண் மருங்கிற் பெருநா ணீக்கித் தெருவின் இயலவும் தருவது கொல்லோ கலிந்தவிர் அசைநடைப் பேதை மெலிந்தில ணாம்விடற் கமைந்த தூதே //

திருக்குறள் அதிகாரம்: 114 காமத்துப்பால் : களவியல் : நாணுத்துறவுரைத்தல்

நாணுத்துறவுரைத்தல் :   தன் காதலைத் தான் விரும்பிய பெண் ஏற்காவிட்டால், இளைஞர்கள் காமநோய் தாங்காது துறவு மேற்கொள்வர். இதற்குப் பெயர் 'மடலூர்தல்'. தன் மீதிருந்த அன்பின் காரணமாக அழகும் இளமையும் உடையவன் துறவியாக அலைவது கண்டு காணச் சகிக்காது, அவன் மீது காதல் கொள்வாள் தலைவி.

திருக்குறள் அதிகாரம்: 115 காமத்துப்பால் : களவியல் : அலரறிவுறுத்தல்

அலரறிவுறுத்தல் :  முதிர்வில்லாத் துறவாகிய #மடலூர்தல் கொண்டு திரியும் இளைஞன், தான் விரும்பிய பெண்ணின் வீடிருக்கும் தெருவிலே சுற்றிச் சுற்றி வருவான். அவ்வாறு அவன் செல்லும் பொழுது அக்கம்பக்கத்தினர் அவனையும் அப்பெண்ணையும் இணைத்துப் பேசி இளமையும் அழகுமுடையவனின் துறவறத்துக்குக் காரணம் அப்பெண் எனப் பழித்துப் பேசுவர்.