பெரும்பாணாற்றுப்படை : 257 - 262
மழை பொழிந்து மூங்கில் வளர்ந்து நிற்கும் மலை அடுக்கில் யட்சிகளின் யாளிகள் வந்தால் , பலம் பொருந்திய போர் யானைகள் பல அங்கு விரையும். அதைப்போல ஓயாது இயந்திரங்கள் எழுப்பும் ஓசையும், இன்பம் தரும் பொருள் வேகும் புகை சூழ்ந்த ஆலைகளில் கரும்பின் *தீம்சாறு விரும்பியவர்கள் அங்கு விரைந்து உண்பீர்.