குறுந்தொகை 119 : சத்திநாதனார்

சிறிய மேல்வாயில் முளைத்த வாள் போலத் தோன்றும் கூரிய பற்களை உடையவளின் வளையல் அணிந்த கைகள், வெள்ளை நிற வரிகளையுடைய அடிக்கட்டுகள் கொண்ட  சிறுபாம்பைக் கண்டு பலம் பொருந்திய காட்டியானை அஞ்சுவதைப் போல என்னுள் அச்சமூட்டுகின்றன ...


குறுந்தொகை 119

சிறுவெள் ளரவி னவ்வரிக் குருளை 

கான யானை யணங்கி யாஅங் 

கிளையண் முளைவா ளெயிற்றள் 

வளையுடைக் கையளெம் மணங்கி யோளே.


Comments