நாலடியார் 71 :

பூமாலை போலக் கொட்டும் அருவியால் குளிரும் மலைகளை உடைய மன்னா ... முட்டாளோடு எதையும் சொல்லாதே . அவ்வாறு சொல்ல  நேர்ந்தால் முழுவதையும் சொல்லிவிடாதே. பொருத்தமான வழியில் முட்டாளிடமிருந்து விலக்கிக் கொள்வதே சால நன்று.


நாலடியார்  71 :

கோதை அருவிக் குளிர்வரை நன்னாட ...

பேதையோ டியாதும் உரையற்க - பேதை 

உரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான் 

வழுக்கிக் கழிதலே நன்று.

 


Comments