நாலடியார் 71 :
பூமாலை
போலக் கொட்டும் அருவியால் குளிரும் மலைகளை உடைய மன்னா ... முட்டாளோடு
எதையும் சொல்லாதே . அவ்வாறு சொல்ல நேர்ந்தால் முழுவதையும் சொல்லிவிடாதே.
பொருத்தமான வழியில் முட்டாளிடமிருந்து விலக்கிக் கொள்வதே சால நன்று.
நாலடியார் 71 :
கோதை அருவிக் குளிர்வரை நன்னாட ...
பேதையோ டியாதும் உரையற்க - பேதை
உரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று.
Comments