நாலடியார் 126
சான்றோர் என மதித்துச் சேர்ந்தோரிடத்தில் அத்தன்மை இல்லையெனில் கவலைப்படாதே .. சந்தனம் இருக்குமென்று திறந்த பெட்டியில் பாம்பு கண்டவன் கதையுமுண்டு இங்கு.
நாலடியார் 126
சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்
சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் - சார்ந்தோய்கேள்
சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
பாம்பகத்துக் கண்ட துடைத்து.
Comments