குறுந்தொகை 157 : அள்ளூர் நன்முல்லையார்
குக்கூவென்று கோழி கூவியத்தைக் கேட்டுத் திடுக்கிட்டுத் துடித்தது என்
நெஞ்சம். வாள் போலத் தோன்றும் விடியல் ஒளிக்கீற்று வந்துவிட்டால் என்
தோளோடு தோள் சேர்ந்திருக்கும் காதலனை என்னிடத்திலிருந்து பிரித்துவிடுமே
.... எனவே ..
குறுந்தொகை 157
குக்கூவென்றது கோழி யதனெதிர்
துட்கென்ற தென்தூய நெஞ்சம்
தோடோய் காதலர் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றா லெனவே .....
Comments