நாலடியார் 393 :

உழவர்கள் தங்கள் கருவிகளை ஒதுக்கி வைக்கும்படி மயக்கம் தரும் இம்மாலை வேளையில் மலர்களைக் கொய்து மாலை கோர்த்தவள், துணை இல்லாதவர்க்கு இம்மாலைப் பொழுது என்ன செய்துவிடுமென்று எண்ணிக் கையிலிருக்கும் மாலையை வீசிக் கலங்கினாள்.


நாலடியார்  393

கம்மம் செய் மாக்கள் கருவி ஒடுக்கிய 

மம்மர் கொள் மாலை மலர் ஆய்ந்து பூத் தொடுப்பாள் 

கைம் மாலை இட்டுக் கலுழ்ந்தாள் துணை இல்லார்க்கு 

இம் மாலை என் செய்வது என்று ....


Comments