சிறப்புப் பாயிரம் : தொல்காப்பியம்
தராசின் இயல்பென்பது நிறுத்தும் வேளையில் அளவு குறையாமலும் நிறையாமலும் , ஐயத்தை நீக்கி நடுநிலைமையோடு இருத்தலும் எனக் கூறுவர் அதன் இயல்பறிந்தோர் .....
சிறப்புப் பாயிரம் - தொல்காப்பியம்
துலாக்கோ லியல்பே தூக்குங் காலை
மிகினும் குறையினு நில்லா தாகலு
மையந் தீர்த்தலும் நடுவு நிலைமையோ
டெய்தக் கூறுப வியல்புணர்ந் தோரே .....
Comments