சிறப்புப் பாயிரம் : தொல்காப்பியம்

தராசின் இயல்பென்பது நிறுத்தும் வேளையில் அளவு குறையாமலும் நிறையாமலும் , ஐயத்தை நீக்கி நடுநிலைமையோடு இருத்தலும் எனக் கூறுவர் அதன் இயல்பறிந்தோர் .....


சிறப்புப் பாயிரம் - தொல்காப்பியம்

துலாக்கோ லியல்பே தூக்குங் காலை

மிகினும் குறையினு நில்லா தாகலு 

மையந் தீர்த்தலும் நடுவு நிலைமையோ 

டெய்தக் கூறுப வியல்புணர்ந் தோரே .....


Comments