குறுந்தொகை 42 : கபிலர்

நடுசாமத்தில் தோன்றிப் பொழியும் மாமழையானது அருவியாய்ப் பாய்ந்து விலகும் மலைகளை உடைய அரசே, இரவினில் உன் காமம் தீர்ந்ததும் நீயும் விலக்கிவிடுவாயோ .. 


குறுந்தொகை 42

காமம் ஒழிவ தாயினும் யாமத்துக் 

கருவி மாமழை வீழ்ந்தென அருவி 

விடரகத் தியம்பு நாடவெம் 

தொடர்புந் தேயுமோ நின்வயி னானே.


Comments