குறுந்தொகை 8 : ஆலங்குடி வங்கனார்
நீர் நில்லாது ஓடும் 'கழனி நில மா மரத்திலிலிருந்து' அருகிலிருக்கும் பழையநீர் தேங்கி நிற்கும் வயலில் விழுந்த பழத்தின் பழுத்த கன்னங்களைக் கடிக்கும் வாளை மீன் போன்ற தலைவன் இங்கு என்னிடத்தில் எல்லாவற்றுக்கும் தலையாட்டிவிட்டுத் தனது வீட்டிலே கையும்